• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Advertise
Wednesday, June 29, 2022
  • Login
Satrumun Seithi
  • முகப்பு
  • ட்ரெண்டிங்
  • நியூஸ்
  • சினிமா
  • ஆரோக்கியம்
  • ஜோதிடம்
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • ட்ரெண்டிங்
  • நியூஸ்
  • சினிமா
  • ஆரோக்கியம்
  • ஜோதிடம்
  • வீடியோஸ்
No Result
View All Result
Satrumun Seithi
No Result
View All Result
Home நியூஸ்

மனநிலை பாதிக்கப்பட்டவரின் மானம் காத்து உணவு ஊட்டி விட்ட நெகிழ்ச்சியான செயல்,குவியும் பாராட்டுக்கள்..!

admin senthil by admin senthil
June 27, 2022
in நியூஸ்
0
மனநிலை பாதிக்கப்பட்டவரின் மானம் காத்து உணவு ஊட்டி விட்ட நெகிழ்ச்சியான செயல்,குவியும் பாராட்டுக்கள்..!
442
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on TelegramShare on Whatsapp

திருநெல்வேலி மாவட்டம்
கங்கைகொண்டான் பைபாஸ் சாலையில் நி.ர்வாணமாக மனநிலை சரியில்லாத ஒருவர் நடந்து வந்திருக்கிறார்.

அங்கு நின்ற சில மனிதர்கள் இவரை விரட்டி இருக்கிறார்கள்..

ஆனால் இவர் மனநிலை சரியில்லாத மனிதர்கள் என்று அவர்களுக்குத் தெரியாது

அப்பொழுது அந்த வழியாக வந்த சகோதரி நந்தினி என்பவர் மனிதநேயத்துடன் நடந்து கொண்டார்.

அவர் நிர்வாணமாக இருந்ததை பொருட்படுத்தாமல் ஒரு சகோதரனாக எண்ணி அவரின் மானத்தைக் காக்க அவரிடம் வண்டியில் இருந்த அவருடைய சால்வையை அவருக்கு அணிவித்துள்ளார்..

பின்னர் அருகில் உள்ள கடையில் உணவு வாங்கி கொடுத்து அவரின் பசியையும் போக்கி மானத்தைக் காத்து, அவரையும் காப்பாற்றி இருக்கிறார்.

பொதுவாக மனநிலை பாதிக்கப்பட்ட நபர் என்றாலே தீண்டத்தகாதவர்களாக எண்ணி அருகில் செல்லவே கூச்சப்படும் நிலையில் ஒரு பெண்ணின் இத்தகைய செயல் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இது சம்பந்தமான வீடியோ, சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

நெட்டிசன்கள் இந்த வீடியோவை பார்த்து அப்பெண்ணை பாராட்டி வருகின்றனர்.

மனிதநேயத்துடன் செயல்பட்ட சகோதரியை பாராட்டுவோம்.

Post Views: 685
Previous Post

இறந்ததாக கூறி அடக்கம் செய்யப்பட்டவர் 3 மாதம் கழித்து திடீரென உயிருடன் வந்ததால் அதிர்ச்சியில்..!!

Next Post

விமானம் மூலம் இந்தியா வந்து 10 ரூபாய் கடன் பாக்கியை செலுத்திய நபர்,இணையத்தில் வைரல்.!

Next Post
விமானம் மூலம் இந்தியா வந்து 10 ரூபாய் கடன் பாக்கியை செலுத்திய நபர்,இணையத்தில் வைரல்.!

விமானம் மூலம் இந்தியா வந்து 10 ரூபாய் கடன் பாக்கியை செலுத்திய நபர்,இணையத்தில் வைரல்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • முகப்பு
  • ட்ரெண்டிங்
  • நியூஸ்
  • சினிமா
  • ஆரோக்கியம்
  • ஜோதிடம்
  • வீடியோஸ்

© Copyright 2021 @ Satrumun Seithi - Dhinasariseithigal - Poluthai Pokkuvom

No Result
View All Result
  • முகப்பு
  • ட்ரெண்டிங்
  • நியூஸ்
  • சினிமா
  • ஆரோக்கியம்
  • ஜோதிடம்
  • வீடியோஸ்

© Copyright 2021 @ Satrumun Seithi - Dhinasariseithigal - Poluthai Pokkuvom

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In